கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் ஏ.ஜி.எம்.இ.டி 2016 தேசிய கருத்தரங்கு

கோவை மாவட்ட தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் கீழ் ஏ.ஜி.எம்.இ.டி என்னும் வளிமண்டல ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது. இது அனைத்து துறைகளும் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது குறித்து இணைந்து பகிர்ந்துகொள்ள ஒரு அடித்தலமாக உள்ளது. 



இதன் சார்பில் ஏ.ஜி.எம்.இ.டி 2016 என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், 270 உறுப்பினர்கள், தேசிய அளவிலான ஆராய்ச்சியாளர்கள், சர்வதேச நிறுவனங்களின் அறிவியலாளர்கள் மற்றும் அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் பங்கேற்றனர்.



இக்கருத்தரங்கில் மைக்ரோ வளிமண்டலவியல் மாற்றம் மற்றும் மாறிவரும் காலநிலை குறித்தும், மைக்ரோ வளிமண்டலவியலில் ஏற்படும் மாற்றம், வானிலை மாற்றத்தால் பயிர் மகசூலில் ஏற்படும் மாற்றம், காலநிலை மாற்றத்தால் பயிர்களில் பூச்சி தாக்குதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, எதிர்காலத்தில் வேளாண்மை சார்பில் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் சமுதாயத்திற்கு பலன் தரக்கூடிய செயல்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது.

Newsletter

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...

கோவையில் வேகமாக பரவும் 'Madras Eye' நோய்: மக்கள் அலெர்ட்டாக இருக்க டாக்டர்கள் எச்சரிக்கை

கோவையில் 'Madras Eye' நோய் பாதிப்பு அதிகரித்து வருவதால், நாளொன்றுக்கு 10 பேர் வீதம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற...

குமரகுரு கல்வி நிறுவனங்களில் 1,675 மாணவர்களுக்கு ₹1.6 கோடி மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப்

குமரகுரு கல்வி நிறுவனங்களில் இன்று மகாத்மா காந்தி மெரிட் ஸ்காலர்ஷிப் விழா நடைபெற்றது. கல்வி, விளையாட்டு மற்றும் NCC ஆகிய...

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....