கோவையில் அதிகரிக்கும் கஞ்சா விற்பனை: கல்லூரி வாசலில் கஞ்சா விற்ற 2-வாலிபர்கள் கைது.!!

திருக்கோவில் நகர் அருகே சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தன. இதனை அந்த வழியாக ரோந்து சென்ற சாய்பாபா காலனி சப்-இன்ஸ்பெக்டர் குலாம் தஸ்தகீர் தலைமையிலான போலீசார் பார்த்து கஞ்சா விற்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கல்லூரி வாசலில் கஞ்சா விற்ற 2-வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கல்லூரி முன்பு மாணவர்களைக் குறிவைத்துச் சேர்த்து வைத்து. விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு உள்ள டீக்கடையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த தேனி மேல மங்கலத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் வயது 27, என்பவரைக் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து 3-கிலோ கஞ்சா, ஒரு செல்போன், ரூபாய் 200-பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர் சூரிய பிரகாஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோல் திருக்கோவில் நகர் அருகே சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தன. இதனை அந்த வழியாக ரோந்து சென்ற சாய்பாபா காலனி சப்-இன்ஸ்பெக்டர் குலாம் தஸ்தகீர் தலைமையிலான போலீசார் பார்த்து கஞ்சா விற்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.

அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேலாண்டி பாளையத்தைச் சேர்ந்த சியாம் ராகுல் 25-என்பது தெரியவந்தது.

அவரிடமிருந்து போலீசார் 5-கிலோ கஞ்சா ஒரு செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். சியாம் ராகுலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...