திருக்கோவில் நகர் அருகே சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தன. இதனை அந்த வழியாக ரோந்து சென்ற சாய்பாபா காலனி சப்-இன்ஸ்பெக்டர் குலாம் தஸ்தகீர் தலைமையிலான போலீசார் பார்த்து கஞ்சா விற்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
கோவை: கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கல்லூரி வாசலில் கஞ்சா விற்ற 2-வாலிபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கல்லூரி முன்பு மாணவர்களைக் குறிவைத்துச் சேர்த்து வைத்து. விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு உள்ள டீக்கடையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த தேனி மேல மங்கலத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் வயது 27, என்பவரைக் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 3-கிலோ கஞ்சா, ஒரு செல்போன், ரூபாய் 200-பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர் சூரிய பிரகாஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் திருக்கோவில் நகர் அருகே சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தன. இதனை அந்த வழியாக ரோந்து சென்ற சாய்பாபா காலனி சப்-இன்ஸ்பெக்டர் குலாம் தஸ்தகீர் தலைமையிலான போலீசார் பார்த்து கஞ்சா விற்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேலாண்டி பாளையத்தைச் சேர்ந்த சியாம் ராகுல் 25-என்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து போலீசார் 5-கிலோ கஞ்சா ஒரு செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். சியாம் ராகுலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை சாய்பாபா காலனி அருகே உள்ள கல்லூரி முன்பு மாணவர்களைக் குறிவைத்துச் சேர்த்து வைத்து. விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு உள்ள டீக்கடையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த தேனி மேல மங்கலத்தைச் சேர்ந்த சூரிய பிரகாஷ் வயது 27, என்பவரைக் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 3-கிலோ கஞ்சா, ஒரு செல்போன், ரூபாய் 200-பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். பின்னர் சூரிய பிரகாஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதேபோல் திருக்கோவில் நகர் அருகே சிலர் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தன. இதனை அந்த வழியாக ரோந்து சென்ற சாய்பாபா காலனி சப்-இன்ஸ்பெக்டர் குலாம் தஸ்தகீர் தலைமையிலான போலீசார் பார்த்து கஞ்சா விற்ற வாலிபரை மடக்கிப் பிடித்தனர்.
அந்த நபரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வேலாண்டி பாளையத்தைச் சேர்ந்த சியாம் ராகுல் 25-என்பது தெரியவந்தது.
அவரிடமிருந்து போலீசார் 5-கிலோ கஞ்சா ஒரு செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். சியாம் ராகுலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.