கேரளாவிற்கு கடத்த வைத்திருந்த 4-டன் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.!!

கேரளாவிற்கு சட்டவிரோதமாக கடத்த வைத்திருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். 83-பைகளில் தலா 50-கிலோ வீதம் மொத்தம் 4-ஆயிரத்து 150-கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதனை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர்.



கோவை: கேரளாவிற்குக் கடத்த வைத்திருந்த 4-டன் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை சூப்பிரண்டு ஸ்டாலின், துணை சூப்பிரண்டு கிருஷ்ணன் உத்தரவின்பேரில், பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார், கோவை அருகே உள்ள ராமநாதபுரம் சிவராமன் நகரில் ஆய்வு செய்தனர்.

அப்போது, அங்குள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். 83 பைகளில் தலா 50 கிலோ வீதம் மொத்தம் 4-ஆயிரத்து 150-கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அதனை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர்.



இது தொடர்பாக அதே பகுதியில் வசிக்கும் ஆண்டிபட்டியைப் பூர்விகமாக கொண்ட முருகன் (49) என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய சிவா (21) என்பவரைத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசி கேரளாவிற்குக் கடத்த பதுக்கிவைக்கப்பட்டு இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...