திருப்பூரில் அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நாதஸ்வர மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் நல சங்கத்தினர் மனு!

கொரோனா பாதிப்பால் கோவில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் தடைப்பட்டதன் காரணமாக இசை கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாதஸ்வர மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் நல சங்கத்தினர் மனு அளித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பாதிப்பால் கோவில் திருவிழா, திருமணம், சீர் உள்ளிட்ட விசேஷங்கள் தடைப்பட்டதன் காரணமாக இசை கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அனைத்து இசை கலைஞர்களுக்கும் மாத ஓய்வூதியம், அதே போல் இசை கருவிகள் வழங்கவும், முதியோர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும், அனைத்து இசை கலைஞர்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், அரசு விழாக்களில் வாய்ப்பு வழங்க வேண்டும், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாதஸ்வர மற்றும் தவில் இசைக் கலைஞர்கள் நல சங்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நாதஸ்வரம் மற்றும் தவில் வாசித்தபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...