கோவையில் உள்ள உளநல மையத்துக்கு 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள்: அதிகாரிகள் தகவல்.!!!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக உளநல மையத்துக்கு 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொது மக்கள் சமூக உளநல மையத்தை 0422-2201824, 2201825, 2201828, 2201829 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சமூக உளநல மையத்துக்கு 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, நோய்த் தொற்று அச்சம் காரணமாக பெரும்பாலானோர் மன உளைச்சலுக்கு உள்ளாகினர். இதனால் தற்கொலை எண்ணம் ஏற்படவும் வாய்ப்புள்ளது.

இது போன்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி தற்கொலை எண்ணத்திலிருந்து மீட்டெடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் சமூக உளநல மையம் தொடங்கப்பட்டது. இம்மையத்தை தொடர்புகொள்பவர்களுக்கு மன நல ஆலோசகர்கள் தேவையான ஆலோசனைகளை அளித்து தற்கொலை எண்ணம், மன இறுக்கத்திலிருந்து வெளியே கொண்டு வருகின்றனர்.

பொது மக்கள் சமூக உளநல மையத்தை 0422-2201824, 2201825, 2201828, 2201829 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த சமூக உளநல மையத்துக்கு இதுவரை 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. பல்வேறு காரணங்களால் மன உளைச்சல், மனச்சோர்வு அடைந்தவர்கள், அமைதியை இழந்தவர்கள் சமூக உளநல மையத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...