பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் பாமக சார்பில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
திருப்பூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அதனை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி மற்றும் டி.கே.டி பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பாமக கட்சிக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும், டி.கே.டி பேருந்து நிறுத்தம் பகுதியில்கட்சிக் கொடி ஏற்றப்பட்டது உடன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாநில துணைப் பொதுச்செயலாளர் ரமேஷ், தெற்கு மாவட்டச் செயலாளர் ஆனந்தன், வடக்கு மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர்,தெற்கு மாவட்ட தலைவர் மணிகண்ணன், வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாநில துணை அமைப்புச் செயலாளர் பனங்காட்டு ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதனை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாகத் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி மற்றும் டி.கே.டி பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் பாமக கட்சிக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும், டி.கே.டி பேருந்து நிறுத்தம் பகுதியில்கட்சிக் கொடி ஏற்றப்பட்டது உடன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாநில துணைப் பொதுச்செயலாளர் ரமேஷ், தெற்கு மாவட்டச் செயலாளர் ஆனந்தன், வடக்கு மாவட்டச் செயலாளர் ஜெய்சங்கர்,தெற்கு மாவட்ட தலைவர் மணிகண்ணன், வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஷ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மாநில துணை அமைப்புச் செயலாளர் பனங்காட்டு ராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.