கோவையில் பி.எப், வாடிக்கையாளர்கள் குறைதீர்வு கூட்டம் 10-ம் தேதி ஆன்-லைன் மூலம் நடைபெறுகிறது.!!

கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பி.எப்., அலுவலகத்தில், நிதி 'ஆப்கே நிகட்' என்ற பெயரில் சந்தாதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம், வரும் 10ம் தேதி ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது.


கோவை: கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பி.எப்., அலுவலகத்தில், நிதி 'ஆப்கே நிகட்' என்ற பெயரில் சந்தாதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம், வரும் 10ம் தேதி ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது.

பி.எப்., சந்தாதாரர்களுக்குக் காலை, 11:00 முதல் 12:00 மணி வரையும், தொழிலதிபர்களுக்குப் பகல், 12:00 முதல் 1:00 மணி வரையும் நடக்கிறது.

பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்களின் குறைகள் மற்றும் அது குறித்த விபரங்களுடன் பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, யூஏஎன் எண், தொலைபேசி மற்றும் மொபைல் எண்கள், இ-மெயில் முகவரி ஆகிய விபரங்களுடன், 8ம் தேதிக்குள், பி.எப்., அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரிக்கு, தெரியப்படுத்த வேண்டும்.

இந்த தகவலை, பி.எப்., மண்டல கமிஷனர் உன்னி கிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...