கோவையில் பி.எப், வாடிக்கையாளர்கள் குறைதீர்வு கூட்டம் 10-ம் தேதி ஆன்-லைன் மூலம் நடைபெறுகிறது.!!

கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பி.எப்., அலுவலகத்தில், நிதி 'ஆப்கே நிகட்' என்ற பெயரில் சந்தாதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம், வரும் 10ம் தேதி ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது.


கோவை: கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள பி.எப்., அலுவலகத்தில், நிதி 'ஆப்கே நிகட்' என்ற பெயரில் சந்தாதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம், வரும் 10ம் தேதி ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுகிறது.

பி.எப்., சந்தாதாரர்களுக்குக் காலை, 11:00 முதல் 12:00 மணி வரையும், தொழிலதிபர்களுக்குப் பகல், 12:00 முதல் 1:00 மணி வரையும் நடக்கிறது.

பங்கேற்க விரும்பும் உறுப்பினர்கள், தொழிலதிபர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்களின் குறைகள் மற்றும் அது குறித்த விபரங்களுடன் பெயர், தொழில் மையம், நிறுவன முகவரி, யூஏஎன் எண், தொலைபேசி மற்றும் மொபைல் எண்கள், இ-மெயில் முகவரி ஆகிய விபரங்களுடன், 8ம் தேதிக்குள், பி.எப்., அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரிக்கு, தெரியப்படுத்த வேண்டும்.

இந்த தகவலை, பி.எப்., மண்டல கமிஷனர் உன்னி கிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...