கோவை மாவட்ட காங்கிரஸ் பொருளாளராக இருப்பவர் சௌந்தர் குமார் அவர் வீட்டில் ரூபாய் 3-லட்சம் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை: கோவை மாவட்ட காங்கிரஸ் பொருளாளராக இருப்பவர் சௌந்தர் குமார் அவர் வீட்டில் ரூபாய் 3 லட்சம் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள பொன்னி நகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார் வயது 59, இவர் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உள்ளார்.
மேலும் இவர் பீளமேட்டில் கிரைண்டர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் ரூபாய் 3 லட்சம் பணத்தை வைத்து விட்டு கீழ்த்தளத்தில் உள்ள அறையில் படுத்துத் தூங்கினார்.
நள்ளிரவு சரத்குமாரின் பிடியில் கழிவறையில் உள்ள கண்ணாடியைக் கழற்றி உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மாடியிலுள்ள அறையிலிருந்த ரூபாய் 3 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கீழே வந்தன. மாடியில் ஏதோ சத்தம் கேட்பது உணர்ந்து சந்திரகுமார் படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தார்.
அப்போது வீட்டில் உள்ள சமையல் அறையில் கொள்ளையர்கள் நின்றுகொண்டிருந்தன பின்னர் கொள்ளையன் கண்ணிமைக்கும் நேரத்தில் கதவைத் திறந்து தப்பிச் சென்றான்.
இதில் அதிர்ச்சி அடைந்த சௌந்தர் குமார் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தித் தேடி வருகின்றனர்.
கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள பொன்னி நகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார் வயது 59, இவர் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உள்ளார்.
மேலும் இவர் பீளமேட்டில் கிரைண்டர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் ரூபாய் 3 லட்சம் பணத்தை வைத்து விட்டு கீழ்த்தளத்தில் உள்ள அறையில் படுத்துத் தூங்கினார்.
நள்ளிரவு சரத்குமாரின் பிடியில் கழிவறையில் உள்ள கண்ணாடியைக் கழற்றி உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மாடியிலுள்ள அறையிலிருந்த ரூபாய் 3 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கீழே வந்தன. மாடியில் ஏதோ சத்தம் கேட்பது உணர்ந்து சந்திரகுமார் படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தார்.
அப்போது வீட்டில் உள்ள சமையல் அறையில் கொள்ளையர்கள் நின்றுகொண்டிருந்தன பின்னர் கொள்ளையன் கண்ணிமைக்கும் நேரத்தில் கதவைத் திறந்து தப்பிச் சென்றான்.
இதில் அதிர்ச்சி அடைந்த சௌந்தர் குமார் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தித் தேடி வருகின்றனர்.