கோவை மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் வீட்டில் 3-லட்சம் கொள்ளை.!!

கோவை மாவட்ட காங்கிரஸ் பொருளாளராக இருப்பவர் சௌந்தர் குமார் அவர் வீட்டில் ரூபாய் 3-லட்சம் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.


கோவை: கோவை மாவட்ட காங்கிரஸ் பொருளாளராக இருப்பவர் சௌந்தர் குமார் அவர் வீட்டில் ரூபாய் 3 லட்சம் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் அருகே உள்ள பொன்னி நகரைச் சேர்ந்தவர் சந்திரகுமார் வயது 59, இவர் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உள்ளார்.

மேலும் இவர் பீளமேட்டில் கிரைண்டர் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் ரூபாய் 3 லட்சம் பணத்தை வைத்து விட்டு கீழ்த்தளத்தில் உள்ள அறையில் படுத்துத் தூங்கினார்.

நள்ளிரவு சரத்குமாரின் பிடியில் கழிவறையில் உள்ள கண்ணாடியைக் கழற்றி உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் மாடியிலுள்ள அறையிலிருந்த ரூபாய் 3 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கீழே வந்தன. மாடியில் ஏதோ சத்தம் கேட்பது உணர்ந்து சந்திரகுமார் படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்தார்.

அப்போது வீட்டில் உள்ள சமையல் அறையில் கொள்ளையர்கள் நின்றுகொண்டிருந்தன பின்னர் கொள்ளையன் கண்ணிமைக்கும் நேரத்தில் கதவைத் திறந்து தப்பிச் சென்றான்.

இதில் அதிர்ச்சி அடைந்த சௌந்தர் குமார் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தித் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...