கோவை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்.!!

கோவை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் 3-ஆம் தேதி கூட்டத்தில் தீர்மானித்தபடி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.


கோவை: கோவை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.



கோவை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் 3-ஆம் தேதி கூட்டத்தில் தீர்மானித்தபடி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

கோரிக்கைகள்:-

2019-ஆம் ஆண்டு பணியேற்ற இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் தட்டச்சர் ஆகியோரின் தகுதிக்கான பருவம் விளம்புகை சரியான நேரத்தில் உடனே வெளியிட வேண்டும். விரோத போக்கினை மேற்கொண்டு வரும் அலுவல மேலாளர் (பொது) அவர்களை, பணியாளர் மற்றும் நிர்வாகம் நலன் கருதிப் பணி இடம் மறுத்தல் செய்ய வேண்டும்.



மேலும், தலைமை மாவட்ட நிர்வாகிகளைப் பலிவாங்கும் நோக்கில் பணியிடை மாறுதலை ரத்து செய்யக் கோரியும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), முத்துராமலிங்கம் என்பவரின் விரோத போக்கினை கைவிட வேண்டும், போன்ற கோரிக்கைகளைமுன்வைத்தனர்.



மேலும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...