கோவை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்.!!

கோவை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் 3-ஆம் தேதி கூட்டத்தில் தீர்மானித்தபடி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.


கோவை: கோவை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.



கோவை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் 3-ஆம் தேதி கூட்டத்தில் தீர்மானித்தபடி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

கோரிக்கைகள்:-

2019-ஆம் ஆண்டு பணியேற்ற இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் தட்டச்சர் ஆகியோரின் தகுதிக்கான பருவம் விளம்புகை சரியான நேரத்தில் உடனே வெளியிட வேண்டும். விரோத போக்கினை மேற்கொண்டு வரும் அலுவல மேலாளர் (பொது) அவர்களை, பணியாளர் மற்றும் நிர்வாகம் நலன் கருதிப் பணி இடம் மறுத்தல் செய்ய வேண்டும்.



மேலும், தலைமை மாவட்ட நிர்வாகிகளைப் பலிவாங்கும் நோக்கில் பணியிடை மாறுதலை ரத்து செய்யக் கோரியும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), முத்துராமலிங்கம் என்பவரின் விரோத போக்கினை கைவிட வேண்டும், போன்ற கோரிக்கைகளைமுன்வைத்தனர்.



மேலும், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...