ஆனைமலை புலிகள்‌ காப்பகத்தில் வன உயிரின வார விழா: மினி மராத்தான்‌ ஓட்டம்‌.!!

மாணவ, மாணவியர்களுக்கு பிளாஸ்டிக்‌ கழிவுகளால்‌ வன உயிரினங்களுக்கு ஏற்படும்‌ தீமைகள்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதமாக காடம்பாறை 19-வது வளைவு முதல்‌ அட்டகட்டி வரை மினி மராத்தான்‌ ஓட்டம்‌ நடத்தப்பட்டது.


பொள்ளாச்சி‌: பொள்ளாச்சி‌ கோட்டம்‌, கள இயக்குநர் ஆனைமலை புலிகள்‌ காப்பகம்‌, பொள்ளாச்சி அறிவுரைப்படி மற்றும்‌ துணை இயக்குநர், ஆனைமலை புலிகள்‌ காப்பகம்‌, பொள்ளாச்சி அவர்களின்‌ வழிகாட்டுதலின்‌ படி, வன உயிரின வாரவிழா நடைப்பெற்றது.



இதனை முன்னிட்டு, 07.10.2021-ம்‌ தேதியன்று அட்டகட்டி வனஉயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில்‌ அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையம்‌ மற்றும்‌ இயற்கை வரலாறு அறக்கட்டளை இணைந்து அரசு மேல்நிலைப்பள்ளி அட்டகட்டி மற்றும்‌ அரசு உயர்நிலைப்பள்ளி - வாட்டர் பால்ஸ்‌ ஆகிய இரு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வனம்‌-வனவிலங்குகளின்‌ முக்கியத்துவம்‌ மற்றும்‌ பிளாஸ்டிக்‌ (நெகிழி) கழிவுகளால்‌ வன உயிரினங்களுக்கு ஏற்படும்‌ தீமைகள்‌ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்‌ விதமாக காடம்பாறை 19-வது வளைவு முதல்‌ அட்டகட்டி வரை மினி மராத்தான்‌ ஓட்டம்‌ நடத்தப்பட்டது.



பின்னர்‌, வனங்கள்‌ மற்றும்‌ வன உயிரினங்கள்‌ காக்கப்பட வேண்டியதன்‌ அவசியம்‌ குறித்து இயற்கை அறக்கட்டளை நிறுவனர்‌ டாக்டர் வசந்தகுமார்‌ மற்றும்‌ இரு தலைமையாசிரியர்கள்‌ விளக்கமாக எடுத்துக்‌ கூறினர்‌.



இதில்,‌ கலந்து கொண்ட அனைத்து மாணவ-மாணவியருக்கும்‌ சான்றிதழ்கள்‌ மற்றும்‌ நினைவுப்‌ பரிசுகள்‌ வழங்கப்பட்டது. என்பதை அன்புடன்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...