இந்த கருவி மூலம் காற்றில் இருந்து 95.6 சதவீதம் தூய்மையான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து, 60 முதல் 80 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க முடியும்.
திருப்பூர்: உடுமலை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உற்பத்தி மையம் துவங்கப்பட்டுள்ளது.
உடுமவை அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் பாரத பிரதமரின் பி.எம் கேர் திட்டத்தின் மூலம் ரூ.1 கோடி மதிப்பில் நிமிடத்திற்கு 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த கருவி, மூலம் காற்றில் இருந்து 95.6 சதவீதம் தூய்மையான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து, 60 முதல் 80 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க முடியும். இந்த நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை வருவாய் கோட்டாட்சியர் கீதா பங்கேற்று துவக்கி
வைத்தார்.

இந்த விழாவில் வட்டாட்சியர் ராமலிங்கம், தலைமை மருத்துவர் செல்வராஜ், மருத்துவர்கள், கவிதா, வனஜா, உமா மகேஸ்வரி, அரசு சித்த மருத்துவர் லட்சுமிபதிராஜ் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
உடுமவை அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் பாரத பிரதமரின் பி.எம் கேர் திட்டத்தின் மூலம் ரூ.1 கோடி மதிப்பில் நிமிடத்திற்கு 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அதன் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த கருவி, மூலம் காற்றில் இருந்து 95.6 சதவீதம் தூய்மையான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து, 60 முதல் 80 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வழங்க முடியும். இந்த நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தி மையத்தை வருவாய் கோட்டாட்சியர் கீதா பங்கேற்று துவக்கி
வைத்தார்.
இந்த விழாவில் வட்டாட்சியர் ராமலிங்கம், தலைமை மருத்துவர் செல்வராஜ், மருத்துவர்கள், கவிதா, வனஜா, உமா மகேஸ்வரி, அரசு சித்த மருத்துவர் லட்சுமிபதிராஜ் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.