கோவை சூலூர் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி முத்துசாமி திடீர் ஆய்வு.

கோவை: கோவை மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி நேற்று இரவு திடீரென சூலூர் காவல் நிலையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது, காவல் நிலையத்தில் உள்ள கோப்புகள், நிலுவையில் உள்ள வழக்குகள் போன்றவற்றை ஆய்வு செய்தார். பின்னர், காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளர் முதல் காவலர்கள் வரை அனைவருக்கும் அறிவுரை வழங்கியும், அவர்களது குறைகளையும் கேட்டறிந்தார்.

அவருடன் சென்ற, கோவை மாவட்டத்தில் பயிற்சியில் உள்ள 3 துணை கண்காணிப்பாளர்களுக்கு, வழக்கு சம்பந்தமான விவரங்களை விளக்கினார். மேலும், காவல் நிலையத்தில் பராமரிக்க வேண்டிய ஏடுகள் பற்றியும், காவல்துறையில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றியும் அறிவுரைகள் வழங்கினார்,

கோவை மேற்கு மண்டல டி.ஐ.ஜி முத்துசாமி.

ஆய்வின் காரணமாக, சூலூர் காவல் நிலையம் 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...