அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெ.வுக்கு கண்ணீர் அஞ்சலி

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து நாடு முழுக்க பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். 



இந்த நிலையில், ஜெயலலிதா மறைந்து 16-வது நாளான இன்று கோவை மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்திற்கு உட்பட்ட ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சிங்காநல்லூரை அடுத்த உப்பிலியபாளையம் பகுதியில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் ஹோட்டல் மற்றும் பேக்கரி தொழிலாளர்கள் நல தலைவர் கோவை ஜெயபால் கலந்து கொண்டு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், இந்த நிகழ்வில் பொது மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க உறுப்பினர்கள் கலந்து கொண்டு முன்னாள் முதலமைச்சருக்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...