கோவையில் 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது.!!

கோவையில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையயில், 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக முதியவர்களே இதில் சிக்கி வருகின்றனர்.

இதே போல் நேற்று கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 66, கூலி தொழிலாளி.

நேற்று இவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2-ம் வகுப்பு படிக்கக்கூடிய சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று தனியாக வைத்து பாலியல் ரீதியாகத் தொல்லை தந்துள்ளார்.

சிறுமி அழுது கொண்டே சென்று தன்னுடைய பெற்றோரிடம் கூறினாள். இது தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. காவல்துறை சிறார் பாலியல் துன்புறுத்தல் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த குற்றவாளியைத் தேடி வந்தனர். இன்று பழனிச்சாமியைக் கைது செய்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...