கோவையில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையயில், 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை: 2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக முதியவர்களே இதில் சிக்கி வருகின்றனர்.
இதே போல் நேற்று கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 66, கூலி தொழிலாளி.
நேற்று இவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2-ம் வகுப்பு படிக்கக்கூடிய சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று தனியாக வைத்து பாலியல் ரீதியாகத் தொல்லை தந்துள்ளார்.
சிறுமி அழுது கொண்டே சென்று தன்னுடைய பெற்றோரிடம் கூறினாள். இது தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. காவல்துறை சிறார் பாலியல் துன்புறுத்தல் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த குற்றவாளியைத் தேடி வந்தனர். இன்று பழனிச்சாமியைக் கைது செய்தனர்.
கோவையில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யக்கூடிய நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக முதியவர்களே இதில் சிக்கி வருகின்றனர்.
இதே போல் நேற்று கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 66, கூலி தொழிலாளி.
நேற்று இவர் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 2-ம் வகுப்பு படிக்கக்கூடிய சிறுமியைத் தனியாக அழைத்துச் சென்று தனியாக வைத்து பாலியல் ரீதியாகத் தொல்லை தந்துள்ளார்.
சிறுமி அழுது கொண்டே சென்று தன்னுடைய பெற்றோரிடம் கூறினாள். இது தொடர்பாக துடியலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. காவல்துறை சிறார் பாலியல் துன்புறுத்தல் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த குற்றவாளியைத் தேடி வந்தனர். இன்று பழனிச்சாமியைக் கைது செய்தனர்.