கமலஹாசன், சீமானை கண்டித்து கோவையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!!!

100-நாள் வேலை செய்யும் தொழிலாளர்களை இழிவுபடுத்திய கமலஹாசன் சீமானை கண்டித்து கோவையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக 100-நாள் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களை இழிவாகப் பேசிய கமல்ஹாசன் சீமானை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் காந்திகாலனி கிளைகள் சார்பில் நூறுநாள் வேலைசெய்யும் தொழிலாளர் களை இழிவு படுத்திய நடிகர் கமல்ஹாசனையும், சீமான் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இப்போராட்டத்திற்கு அ.இ.வி.தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர் லெனின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அ.இ.வி.தொ. சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர் நா.வெங்கடேஷ் சிபிஎம் கிளை செயலாளர் துரைசாமி மாதர் சங்கத்தின் சார்பாக மலர்செல்வி இவர்களுடன் மற்றும் தொழிலாளர்கள் 100- பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...