விரைவில் தொடங்கும் வடகிழக்கு பருவமழைக்கு தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை.!!

விரைவில் தொடங்கும் வடகிழக்கு பருவமழைக்கு தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.


கோவை: விரைவில் தொடங்கும் வடகிழக்கு பருவமழைக்கு தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.

*கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது- தமிழ்நாடு அரசு.

*வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க மாவட்ட நிலையில் கட்டுப்பாட்டு அறை.

*பொதுமக்கள் அணுக 1800-425-5880 என்ற தொலைப்பேசி எண்ணும், கால்நடை அவசர சிகிச்சை ஊர்த்தியை அழைக்க 1962-என்ற இலவச எண் ஒதுக்கீடு.

*மாவட்ட அளவில் 1294-அவசர கால நடவடிக்கை குழுக்கள் ஏற்பாடு.

*மழையால் பாதிக்கக்கூடிய இடங்களில் 1749-கால்நடை மீட்பு மையங்கள் மற்றும் தங்குமிடங்கள் நிறுவ நடவடிக்கை.

*பாதிக்கப்பட்ட விலங்குகள் மீட்பு மையங்கள் மற்றும் முகாம்களுக்கு விரைவாக கொண்டு செல்ல ஏற்பாடு.

*காயமடைந்த அனைத்து விலங்குகளுக்கும் உடனடியாக மருத்துவ சேவை.

*மாநிலத்தின் நோய் பரவும் அனைத்து பகுதியிலும் விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.

*கோழி பண்ணைகளில் விரிவான கண்காணிப்பு மற்றும் சோதனைகள்.

*56-நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள் சிகிச்சை அளிக்க பயன்படுத்த ஏற்பாடு.

*அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...