விரைவில் தொடங்கும் வடகிழக்கு பருவமழைக்கு தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.
கோவை: விரைவில் தொடங்கும் வடகிழக்கு பருவமழைக்கு தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டுள்ளது.
*கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது- தமிழ்நாடு அரசு.
*வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க மாவட்ட நிலையில் கட்டுப்பாட்டு அறை.
*பொதுமக்கள் அணுக 1800-425-5880 என்ற தொலைப்பேசி எண்ணும், கால்நடை அவசர சிகிச்சை ஊர்த்தியை அழைக்க 1962-என்ற இலவச எண் ஒதுக்கீடு.
*மாவட்ட அளவில் 1294-அவசர கால நடவடிக்கை குழுக்கள் ஏற்பாடு.
*மழையால் பாதிக்கக்கூடிய இடங்களில் 1749-கால்நடை மீட்பு மையங்கள் மற்றும் தங்குமிடங்கள் நிறுவ நடவடிக்கை.
*பாதிக்கப்பட்ட விலங்குகள் மீட்பு மையங்கள் மற்றும் முகாம்களுக்கு விரைவாக கொண்டு செல்ல ஏற்பாடு.
*காயமடைந்த அனைத்து விலங்குகளுக்கும் உடனடியாக மருத்துவ சேவை.
*மாநிலத்தின் நோய் பரவும் அனைத்து பகுதியிலும் விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.
*கோழி பண்ணைகளில் விரிவான கண்காணிப்பு மற்றும் சோதனைகள்.
*56-நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள் சிகிச்சை அளிக்க பயன்படுத்த ஏற்பாடு.
*அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு.
*கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது- தமிழ்நாடு அரசு.
*வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை முறையாக கண்காணிக்க மாவட்ட நிலையில் கட்டுப்பாட்டு அறை.
*பொதுமக்கள் அணுக 1800-425-5880 என்ற தொலைப்பேசி எண்ணும், கால்நடை அவசர சிகிச்சை ஊர்த்தியை அழைக்க 1962-என்ற இலவச எண் ஒதுக்கீடு.
*மாவட்ட அளவில் 1294-அவசர கால நடவடிக்கை குழுக்கள் ஏற்பாடு.
*மழையால் பாதிக்கக்கூடிய இடங்களில் 1749-கால்நடை மீட்பு மையங்கள் மற்றும் தங்குமிடங்கள் நிறுவ நடவடிக்கை.
*பாதிக்கப்பட்ட விலங்குகள் மீட்பு மையங்கள் மற்றும் முகாம்களுக்கு விரைவாக கொண்டு செல்ல ஏற்பாடு.
*காயமடைந்த அனைத்து விலங்குகளுக்கும் உடனடியாக மருத்துவ சேவை.
*மாநிலத்தின் நோய் பரவும் அனைத்து பகுதியிலும் விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்.
*கோழி பண்ணைகளில் விரிவான கண்காணிப்பு மற்றும் சோதனைகள்.
*56-நடமாடும் கால்நடை மருத்துவ பிரிவுகள் சிகிச்சை அளிக்க பயன்படுத்த ஏற்பாடு.
*அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி தெளித்து நோய்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு.