இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியாத நிலையில், அடையாளம் தெரிந்தவர்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை: கோவையில் ரயில் மோதியதில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் துண்டாகி பலியான சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மேட்டுப்பாளையம் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை ரயில் மோதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் துண்டாகி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை? இது குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு தெரிவிக்க அடையாளம் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
உடை, அங்கமச்ச அடையாளம்
1.ரோஸ்கலர் முழுக்கை சட்டை
2.முக்காகால் பார்மடாஸ் மஞ்சள் பேண்ட்.
3.வலது பக்க மார்பில் ஒரு மச்சம்
4.இடது மார்பில் ஒரு காயத்தழும்பு.
5.உடல் வெள்ளை நிறம்.

மேட்டுப்பாளையம் இரயில்வே காவல் உதவி ஆய்வாளர் N.சந்தி, மற்றும் தலைமை காவலர் ஜெயசித்ரா(Crime No 13/2021) வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அடையாளம் தெரிந்தால் (94981 27499, 04254-222925) என்ற தெலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க கேட்டு கொள்ளப்படுகிறது.
கோவை மேட்டுப்பாளையம் ரயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இன்று காலை ரயில் மோதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடல் துண்டாகி பரிதாபமாக பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரிய வில்லை? இது குறித்து மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு தெரிவிக்க அடையாளம் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்.
உடை, அங்கமச்ச அடையாளம்
1.ரோஸ்கலர் முழுக்கை சட்டை
2.முக்காகால் பார்மடாஸ் மஞ்சள் பேண்ட்.
3.வலது பக்க மார்பில் ஒரு மச்சம்
4.இடது மார்பில் ஒரு காயத்தழும்பு.
5.உடல் வெள்ளை நிறம்.
மேட்டுப்பாளையம் இரயில்வே காவல் உதவி ஆய்வாளர் N.சந்தி, மற்றும் தலைமை காவலர் ஜெயசித்ரா(Crime No 13/2021) வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அடையாளம் தெரிந்தால் (94981 27499, 04254-222925) என்ற தெலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்க கேட்டு கொள்ளப்படுகிறது.