வால்பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை பகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு..!

ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரெட்டியாரூரர் யுவராஜ் அவர்கள் தலைமையில் இளைஞரணி அமைப்பாளர் கே.வி கே.எஸ்.சபரி கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில் ஆட்டோ ரிக்சா சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.


கோவை: வால்பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை பகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை வடக்கு ஒன்றியத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திவான்பகதூர் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கலைவாணி சிலம்பரசன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.



ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரெட்டியாரூரர் யுவராஜ் அவர்கள் தலைமையில் இளைஞரணி அமைப்பாளர் கே.வி கே.எஸ்.சபரி கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில் ஆட்டோ ரிக்சா சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.

இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வால்பாறை GKM மகுடீஸ்வரன், ரெட்டியார், ஊர் சபரி கிருஷ்ணன் மற்றும் கழக தோழர்கள் முன்னணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...