ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரெட்டியாரூரர் யுவராஜ் அவர்கள் தலைமையில் இளைஞரணி அமைப்பாளர் கே.வி கே.எஸ்.சபரி கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில் ஆட்டோ ரிக்சா சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.
கோவை: வால்பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை பகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை வடக்கு ஒன்றியத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திவான்பகதூர் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கலைவாணி சிலம்பரசன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரெட்டியாரூரர் யுவராஜ் அவர்கள் தலைமையில் இளைஞரணி அமைப்பாளர் கே.வி கே.எஸ்.சபரி கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில் ஆட்டோ ரிக்சா சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.
இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வால்பாறை GKM மகுடீஸ்வரன், ரெட்டியார், ஊர் சபரி கிருஷ்ணன் மற்றும் கழக தோழர்கள் முன்னணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் ஆனைமலை வடக்கு ஒன்றியத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திவான்பகதூர் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கலைவாணி சிலம்பரசன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரெட்டியாரூரர் யுவராஜ் அவர்கள் தலைமையில் இளைஞரணி அமைப்பாளர் கே.வி கே.எஸ்.சபரி கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில் ஆட்டோ ரிக்சா சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.
இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வால்பாறை GKM மகுடீஸ்வரன், ரெட்டியார், ஊர் சபரி கிருஷ்ணன் மற்றும் கழக தோழர்கள் முன்னணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.