வால்பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை பகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு..!

ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரெட்டியாரூரர் யுவராஜ் அவர்கள் தலைமையில் இளைஞரணி அமைப்பாளர் கே.வி கே.எஸ்.சபரி கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில் ஆட்டோ ரிக்சா சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.


கோவை: வால்பாறை சட்டமன்ற தொகுதி ஆனைமலை பகுதியில் திமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் ஆனைமலை வடக்கு ஒன்றியத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திவான்பகதூர் ஊராட்சி மன்ற தலைவர் பொறுப்பிற்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் கலைவாணி சிலம்பரசன் அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.



ஆனைமலை கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் ரெட்டியாரூரர் யுவராஜ் அவர்கள் தலைமையில் இளைஞரணி அமைப்பாளர் கே.வி கே.எஸ்.சபரி கார்த்திகேயன் அவர்கள் முன்னிலையில் ஆட்டோ ரிக்சா சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர்.

இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வால்பாறை GKM மகுடீஸ்வரன், ரெட்டியார், ஊர் சபரி கிருஷ்ணன் மற்றும் கழக தோழர்கள் முன்னணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

Newsletter

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...