தடுப்பூசியின் இருப்பு விவரம் இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய சிறப்பு முகாமில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
வால்பாறை: வால்பாறை அரசு மருத்துவமணையில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை கோவை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தின்படி மூன்றாம் கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வால்பாறை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை வால்பாறை வந்த கோவை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் சந்திரா வால்பாறை அரசு மருத்துவ மனையில் ஆய்வு மேற் கொண்டார். தொடர்ந்து இன்று நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வில் தடுப்பூசியின் இருப்பு விவரம் இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய சிறப்பு முகாமில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வால்பாறை அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் நவரத்தின ராஜன், மருத்துவர்கள் தலைமை மருந்தாளுநர் கலைச்செல்வன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தின்படி மூன்றாம் கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வால்பாறை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.
இன்று மாலை வால்பாறை வந்த கோவை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் சந்திரா வால்பாறை அரசு மருத்துவ மனையில் ஆய்வு மேற் கொண்டார். தொடர்ந்து இன்று நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வில் தடுப்பூசியின் இருப்பு விவரம் இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய சிறப்பு முகாமில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வால்பாறை அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் நவரத்தின ராஜன், மருத்துவர்கள் தலைமை மருந்தாளுநர் கலைச்செல்வன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.