வால்பாறையில் கொரோனா தடுப்பூசி மெகா முகாமை கோவை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ஆய்வு.!!

தடுப்பூசியின் இருப்பு விவரம் இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய சிறப்பு முகாமில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.


வால்பாறை: வால்பாறை அரசு மருத்துவமணையில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை கோவை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தின்படி மூன்றாம் கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் வால்பாறை அரசு மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.

இன்று மாலை வால்பாறை வந்த கோவை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் சந்திரா வால்பாறை அரசு மருத்துவ மனையில் ஆய்வு மேற் கொண்டார். தொடர்ந்து இன்று நடைபெறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வில் தடுப்பூசியின் இருப்பு விவரம் இதுவரை தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய சிறப்பு முகாமில் கலந்துகொண்டவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது வால்பாறை அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் நவரத்தின ராஜன், மருத்துவர்கள் தலைமை மருந்தாளுநர் கலைச்செல்வன் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...