மொத்தம் 10-நாட்களில் நடைபெற்ற மாபெரும் தூய்மைப் பணிகளில் 275.57 கிலோ மீட்டர் நீளம் வரை மழைநீர் வடிகால் கால்வாய்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
கோவை: மழை நீரானது குடியிருப்பு பகுதிகளில் செல்வதைத் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கால்வாய்களைத் தூர்வாரி தூய்மை செய்திட வேண்டுமெனத் தமிழக அரசு அறிவித்தது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாட்களில் தொடர் மழையால் மழைநீர் செல்லும் வடிகால் கால்வாய்களில் உள்ள அடைப்புகளால் மழை நீரானது குடியிருப்பு பகுதிகளில் செல்வதைத் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கால்வாய்களைத் தூர்வாரி தூய்மை செய்திட வேண்டுமெனத் தமிழக அரசு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மாபெரும் தூய்மைப்பணிகளில் கோவை மாநகராட்சியில் உள்ள 100-வார்டுகளில் 20.09.2021-முதல் 25.09.2021-வரை 6-நாட்களில் நடைபெற்ற தூய்மைப் பணிகளில் 185.06-கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் தூய்மைப்படுத்தியும், 28.09.2021-முதல் 30.09.2021-மற்றும் 01.10.2021- வரை 4-நாட்களில் நடைபெற்ற தூய்மைப் பணிகளில் 90.51-கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் தூய்மைப்படுத்தப்பட்டது.

மொத்தம் 10-நாட்களில் நடைபெற்ற மாபெரும் தூய்மைப் பணிகளில் 275.57 கிலோ மீட்டர் நீளம் வரை மழைநீர் வடிகால் கால்வாய்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.



தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாட்களில் தொடர் மழையால் மழைநீர் செல்லும் வடிகால் கால்வாய்களில் உள்ள அடைப்புகளால் மழை நீரானது குடியிருப்பு பகுதிகளில் செல்வதைத் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கால்வாய்களைத் தூர்வாரி தூய்மை செய்திட வேண்டுமெனத் தமிழக அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சியில் நடைபெற்ற மாபெரும் தூய்மைப்பணிகளில் கோவை மாநகராட்சியில் உள்ள 100-வார்டுகளில் 20.09.2021-முதல் 25.09.2021-வரை 6-நாட்களில் நடைபெற்ற தூய்மைப் பணிகளில் 185.06-கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் தூய்மைப்படுத்தியும், 28.09.2021-முதல் 30.09.2021-மற்றும் 01.10.2021- வரை 4-நாட்களில் நடைபெற்ற தூய்மைப் பணிகளில் 90.51-கி.மீ நீளத்திற்கு மழைநீர் வடிகால் கால்வாய்கள் தூய்மைப்படுத்தப்பட்டது.
மொத்தம் 10-நாட்களில் நடைபெற்ற மாபெரும் தூய்மைப் பணிகளில் 275.57 கிலோ மீட்டர் நீளம் வரை மழைநீர் வடிகால் கால்வாய்கள் தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.