கோவை சீரபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு.!!!

கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் சீரபாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.


கோவை: சீரபாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் சீரபாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.



இந்தத் தேர்தலில் போட்டியிடும் திமுக ஆதரவு வேட்பாளர் ஜெயப்பிரகாசுக்கு ஆதரவாக இன்று காலை திமுகவினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.



கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் இன்று காலை சீரபாளையம் ஊராட்சிக்குட்பட்ட 4-வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று திமுக ஆதரவு வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.



இதில் மதுக்கரை ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜசேகரன், EBR. ராஜேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் மாசிலாமணி உள்ளிட்ட திமுகவினர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...