திருமணமான 4-மாதத்தில் தண்ணீர்க் குடம் தூக்கி வந்த புது மணப்பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை: திருமணமான 4-மாதத்தில் தண்ணீர்க் குடம் தூக்கி வந்த புது மணப்பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
கோவையில் திருமணமான 4-மாதத்தில் வீட்டில் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் பொழுதே நிலைதடுமாறித் தவறி விழுந்து தலையில் அடிபட்டு புதுமணப் பெண் பரிதாபமாக இறந்ததால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை சுந்தராபுரம் அருகே காந்தி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி அபிநயா வயது (28),
இவர்களுக்குக் கடந்த 4-மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று வீட்டிலிருந்த அபிநயா குடத்தில் தண்ணீர் சுமந்து சென்றார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்தது.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அந்த சிகிச்சை பலனளிக்காமல் அபிநயா இன்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 4-மாதத்தில் அபிநயா இறந்ததால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
கோவையில் திருமணமான 4-மாதத்தில் வீட்டில் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் பொழுதே நிலைதடுமாறித் தவறி விழுந்து தலையில் அடிபட்டு புதுமணப் பெண் பரிதாபமாக இறந்ததால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை சுந்தராபுரம் அருகே காந்தி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி அபிநயா வயது (28),
இவர்களுக்குக் கடந்த 4-மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று வீட்டிலிருந்த அபிநயா குடத்தில் தண்ணீர் சுமந்து சென்றார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்தது.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அந்த சிகிச்சை பலனளிக்காமல் அபிநயா இன்று பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 4-மாதத்தில் அபிநயா இறந்ததால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.