கோவையில் தண்ணீர் குடம் தூக்கி வந்த புதுமணப்பெண் தவறி விழுந்து பலி.!!

திருமணமான 4-மாதத்தில் தண்ணீர்க் குடம் தூக்கி வந்த புது மணப்பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.


கோவை: திருமணமான 4-மாதத்தில் தண்ணீர்க் குடம் தூக்கி வந்த புது மணப்பெண் தவறி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.

கோவையில் திருமணமான 4-மாதத்தில் வீட்டில் குடத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் பொழுதே நிலைதடுமாறித் தவறி விழுந்து தலையில் அடிபட்டு புதுமணப் பெண் பரிதாபமாக இறந்ததால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.

கோவை சுந்தராபுரம் அருகே காந்தி நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மனைவி அபிநயா வயது (28),

இவர்களுக்குக் கடந்த 4-மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. நேற்று வீட்டிலிருந்த அபிநயா குடத்தில் தண்ணீர் சுமந்து சென்றார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்தது.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அந்த சிகிச்சை பலனளிக்காமல் அபிநயா இன்று பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 4-மாதத்தில் அபிநயா இறந்ததால் ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி வருகிறார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...