கடந்த ஆகஸ்ட் மாதம் வாரம் மூன்று முறை வீதம் வழங்கப்பட்டு வந்த இந்த சர்வீஸ், செப்டம்பர் 1-முதல் வாரத்தில் நான்கு நாட்கள் கோவை - ஷார்ஜா இடையே விமான சர்வீஸ் வழங்கப்பட துவங்கியது.
கோவை: செப்டம்பர் 1-முதல் வாரத்தில் நான்கு நாட்கள் கோவை - ஷார்ஜா இடையே விமான சர்வீஸ் வழங்கப்பட துவங்கியது.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச போக்குவரத்து பிரிவில் சிங்கப்பூர், ஷார்ஜா மற்றும் இலங்கைக்கு விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் சர்வதேச பிரிவில் தற்பொழுது கோவை - ஷார்ஜா இடையே மட்டும் 'ஏர் அரேபியா' ஏர்லைன்ஸ் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் வாரம் மூன்று முறை வீதம் வழங்கப்பட்டு வந்த இந்த சர்வீஸ், செப்டம்பர் 1-முதல் வாரத்தில் நான்கு நாட்கள்
கோவை - ஷார்ஜா இடையே விமான சர்வீஸ் வழங்கப்பட துவங்கியது.
இந்நிலையில் இந்த மாதம் முதல் வாரத்தில் 5 நாட்கள் விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறுகையில், "கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் 'ஏர் அரேபியா' விமானத்தில் 160-பேர் பயணிக்க முடியும்.
இந்த விமானம் ஒவ்வொரு முறையும் 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் செல்கிறது. தவிர ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 2.5 டன் ௭டையிலான கார்கோ இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறது.
பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள காரணத்தால் இந்த மாதம் அக்டோபர் முதல் வாரத்தில் ஐந்து நாட்கள் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் உள்ளிட்ட நாட்களில் விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது." இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.
கோவை சர்வதேச விமான நிலையத்தில் சர்வதேச போக்குவரத்து பிரிவில் சிங்கப்பூர், ஷார்ஜா மற்றும் இலங்கைக்கு விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வந்தது.
கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் சர்வதேச பிரிவில் தற்பொழுது கோவை - ஷார்ஜா இடையே மட்டும் 'ஏர் அரேபியா' ஏர்லைன்ஸ் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் வாரம் மூன்று முறை வீதம் வழங்கப்பட்டு வந்த இந்த சர்வீஸ், செப்டம்பர் 1-முதல் வாரத்தில் நான்கு நாட்கள்
கோவை - ஷார்ஜா இடையே விமான சர்வீஸ் வழங்கப்பட துவங்கியது.
இந்நிலையில் இந்த மாதம் முதல் வாரத்தில் 5 நாட்கள் விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறுகையில், "கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் 'ஏர் அரேபியா' விமானத்தில் 160-பேர் பயணிக்க முடியும்.
இந்த விமானம் ஒவ்வொரு முறையும் 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் செல்கிறது. தவிர ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 2.5 டன் ௭டையிலான கார்கோ இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறது.
பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள காரணத்தால் இந்த மாதம் அக்டோபர் முதல் வாரத்தில் ஐந்து நாட்கள் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள் உள்ளிட்ட நாட்களில் விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது." இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.