உலக சுற்றுலா தினத்தன்று கோவை அரசு கலைக் கல்லூரி சுற்றுலா துறை சார்ந்த மாணவர்கள் 50 பேர் சுற்றுலா ஆர்வலர்களாக மாவட்ட சுற்றுலாத் துறையுடன் இணைந்து கொண்டனர்.
கோவை: உலக சுற்றுலா தினத்தன்று கோவை அரசு கலைக் கல்லூரி சுற்றுலா துறை சார்ந்த மாணவர்கள் 50 பேர் சுற்றுலா ஆர்வலர்களாக மாவட்ட சுற்றுலாத் துறையுடன் இணைந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் G.S சமீரன் IAS அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா ஐஏஎஸ், மாவட்ட சுற்றுலா அலுவலர் த.அரவிந்தகுமார், கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் சித்ரா, TAAC நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் G.S சமீரன் IAS அவர்கள், உதவி ஆட்சியர் (பயிற்சி) சரண்யா ஐஏஎஸ், மாவட்ட சுற்றுலா அலுவலர் த.அரவிந்தகுமார், கோவை அரசு கலைக் கல்லூரி முதல்வர் சித்ரா, TAAC நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.