கோவையில் இன்று நடைபெற்ற தென்னிந்திய மில்கள் சங்கத்தின் புதிய தலைவராக ரவிசாம் நிர்வாகிகளால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை: கோவையில் செயல்பட்டு வரும் தென்னிந்திய மில்கள் சங்கத்தின் 62 வது பொதுக்கூட்டம் இன்று அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில நடைபெற்றது.
இந்தப்பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி மற்றும் தொழில்ரீதியான பல விஷயங்கள் கலந்தாலோசிக்கபட்டது. இதனையடுத்து தென்னிந்திய சங்கத்தின் புதிய தலைவராக, கோவை அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ரவிசாம் அனைத்து சங்க உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் துணை துணை தலைவர்களாக கோவை சிவா டெக்ஸ்யார்ன் நிர்வாக இயக்குனர் சுந்தரராமன், ஈரோடு பல்லவா டெக்ஸ்டைல்ஸ் செயல் இயக்குனர் துரை பழனிசாமி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவராக அஸ்வின் பதவிவகித்து வந்த நிலையில் தற்போது புதிய தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப்பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் வளர்ச்சி மற்றும் தொழில்ரீதியான பல விஷயங்கள் கலந்தாலோசிக்கபட்டது. இதனையடுத்து தென்னிந்திய சங்கத்தின் புதிய தலைவராக, கோவை அத்வைத் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருந்த ரவிசாம் அனைத்து சங்க உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும் துணை துணை தலைவர்களாக கோவை சிவா டெக்ஸ்யார்ன் நிர்வாக இயக்குனர் சுந்தரராமன், ஈரோடு பல்லவா டெக்ஸ்டைல்ஸ் செயல் இயக்குனர் துரை பழனிசாமி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவராக அஸ்வின் பதவிவகித்து வந்த நிலையில் தற்போது புதிய தலைவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.