மேலும் அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை: கோவை கிணத்துக்கடவில் சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்ய மதுபாட்டில் வைத்திருந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்திக்கு கிணத்துக்கடவு ஏபிஏ திரையரங்கு பின்புறம் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
பின்னர் சம்பவ இடத்துக்கு உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி சென்ற போது, அங்கு முட்புதர் நடுவே மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தெரிய வந்தது
இதையடுத்து, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தர்மதுரை என்ற நபரை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்திக்கு கிணத்துக்கடவு ஏபிஏ திரையரங்கு பின்புறம் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது.
பின்னர் சம்பவ இடத்துக்கு உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி சென்ற போது, அங்கு முட்புதர் நடுவே மதுபாட்டில்கள் பதுக்கிவைத்து சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தெரிய வந்தது
இதையடுத்து, சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தர்மதுரை என்ற நபரை கைது செய்து அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.