ஊரக உள்ளாட்சி இடைதேர்தல்: கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோட்டுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

கோவை, நீலகிரி தேர்தல் பார்வையாளர் - மதிவாணன்; மற்றும் திருப்பூர், ஈரோடு தேர்தல் பார்வையாளராக சிவசண்முகராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்திற்கு ஊரக உள்ளாட்சி இடைதேர்தல் பார்வையாளர்கள் மாநில தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கோவை மற்றும் நீலகிரி மாவட்ட தேர்தல் பார்வையாளராக மதிவாணன் (தொலைப்பேசி - 9445477810) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட தேர்தல் பார்வையாளராக சிவசண்முகராஜா (தொலைப்பேசி - 9841276600) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....