ஊரக உள்ளாட்சி தேர்தல் எதிரொலி: கோவையில் குறைகேட்பு முகாம் 3 வாரங்களுக்கு ஒத்திவைப்பு..!

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதன் காரணமாக மூன்று வாரங்களுக்கு குறைகேட்பு கூட்டம் நடைபெறாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை அன்னூரில் ஊரக உள்ளாட்சி தேர்தல் எதிரொலியால் குறைகேட்பு முகாம் 3 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்னூர் தாலுகா அலுவலகத்தில், மூன்று வாரங்களுக்கு குறைகேட்பு கூட்டம் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் திங்களன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நடந்து வந்தது.

கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆறு வாரங்களாக தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது. அன்னூர் ஒன்றியத்தில், மாவட்ட கவுன்சிலர் தேர்தல், வரும் 9ம் தேதியும், ஓட்டு எண்ணிக்கை 12ம் தேதியும் நடக்கிறது.

இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக அன்னூர் தாலுகா அலுவலகத்தில் வரும் 27, அக்.,4, அக்.11 ஆகிய மூன்று வாரங்களுக்கு குறைகேட்பு கூட்டம் நடைபெறாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....