இலவச வீட்டு மனை பட்ட வழங்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.!!

திராவிடர் விடுதலைக் கட்சியின் சார்பில், பெருமாநல்லூர், முட்டியங்கிணறு பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்ட வழங்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திராவிடர் விடுதலைக் கட்சியின் சார்பில், பெருமாநல்லூர், முட்டியங்கிணறு பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்ட வழங்கக் கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பெருமநல்லூர் அடுத்த முட்டியங்கிணறு பகுதியில், ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதனிடையே இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கும் 32-குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டுப் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

இதையடுத்து திராவிடர் விடுதலை கட்சியின் தலைவர் வேந்தன் மகேசு தலைமையில் கட்சி நிர்வாகிகள் இன்று மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து அப்பகுதி மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி மனு அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், திராவிடர் விடுதலைக் கட்சியின் பொதுச் செயலாளர் கோவிந்தசாமி, மாநில இளைஞரணி செயலாளர் பீமாராவ் சந்திரன் மற்றும் மாநில துணைத் தலைவர் டாலர் சிட்டி ரஃபிக் மற்றும் மாநில நிதிச் செயலாளர் மாரிஸ் மற்றும் மாநில இளைஞரணி தலைவர் முனியாண்டி மற்றும் திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், திருப்பூர் மாவட்ட மாநகர ஒன்றிய நிர்வாகிகள் மாநகர பொறுப்பாளர் ஆனந்த் மற்றும் தோழர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....