ஆறாம் வகுப்பு மாணவி சக்தி சஞ்சனா 11-நிமிடம் செய்த கூர்மாசன கின்னஸ் சாதனையை முறியடித்து கூர்மாசனத்தில் 40-நிமிடம் 5-நொடி யோகாசனத்தில் கின்னஸ் சாதனை செய்துள்ளார்.
திருப்பூர்: திருப்பூரில் யோகா கூர்மாசனத்தில் 40-நிமிடம் 5-நொடி திருப்பூர் மாணவி கின்னஸ் சாதனை செய்துள்ளார்.
திருப்பூர் கூலி பாளையம் பகுதியில் உள்ள வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியில் விக்னேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி சக்தி சஞ்சனா என்ற பெண்.
ஏற்கனவே 11-நிமிடம் செய்த கூர்மாசன கின்னஸ் சாதனையை முறியடித்து கூர்மாசனத்தில் 40-நிமிடம் 5-நொடி யோகாசனத்தில் கின்னஸ் சாதனை செய்துள்ளார்.

யோவா யோகா அகாடமியின் நிறுவனர் சரவணன் ஒருங்கிணைப்பில், கின்னஸ் உலக யோகா சாதனையாளர் வைஷ்ணவி பயிற்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி பங்கேற்றார்.
திருப்பூர் கூலி பாளையம் பகுதியில் உள்ள வித்யாசாகர் இன்டர்நேஷனல் பள்ளியில் விக்னேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி சக்தி சஞ்சனா என்ற பெண்.
ஏற்கனவே 11-நிமிடம் செய்த கூர்மாசன கின்னஸ் சாதனையை முறியடித்து கூர்மாசனத்தில் 40-நிமிடம் 5-நொடி யோகாசனத்தில் கின்னஸ் சாதனை செய்துள்ளார்.
யோவா யோகா அகாடமியின் நிறுவனர் சரவணன் ஒருங்கிணைப்பில், கின்னஸ் உலக யோகா சாதனையாளர் வைஷ்ணவி பயிற்சியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளி தாளாளர் ஆண்டவர் ராமசாமி பங்கேற்றார்.