கோவை காவல்துறையைக் கண்டித்து, மாவட்ட காவல்துறை ஆணையரைச் சந்தித்தும் இணை ஆணையாளரைச் சந்தித்தும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளார்.
கோவை: கோவை காவல்துறையைக் கண்டித்து போலீஸ் கமிஷனர் உதவி ஆணையரிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ஒரு வீட்டில் சிறு வயது மைனர் பெண்களை வைத்து விபச்சாரம் நடக்கிறது. மைனர் பையன்களை வைத்து கஞ்சா வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.
தட்டிக்கேட்ட பகுதி மக்கள் மிரட்டப்படுகிறார்கள். நேற்று அந்தப் பகுதி காணாமல் போன இருசக்கர வாகனங்களைத் திருடிய பையன்களைப் பிடித்துக் கொடுத்த, கடைவீதி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்த சிலரை காவல்துறை இரவு 4:00 மணிக்கு வீட்டில் சென்று புகார் கொடுத்தவர்களைக் கைது செய்துள்ளார்கள். திருடிய குற்றவாளிகளை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.
மீண்டும் அதே இடத்தில் அதே விபச்சாரம் திருட்டு தொழில் நடைபெற்று வருகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
பகுதிவாசிகள் இன்று கோவை மாவட்ட காவல்துறை ஆணையரைச் சந்தித்தும் இணை ஆணையாளரைச் சந்தித்தும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளார். அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்கள்.
இந்த சம்பவம் காவல்துறை மீது மக்களுக்கு ஒரு அவநம்பிக்கையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ஒரு வீட்டில் சிறு வயது மைனர் பெண்களை வைத்து விபச்சாரம் நடக்கிறது. மைனர் பையன்களை வைத்து கஞ்சா வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.
தட்டிக்கேட்ட பகுதி மக்கள் மிரட்டப்படுகிறார்கள். நேற்று அந்தப் பகுதி காணாமல் போன இருசக்கர வாகனங்களைத் திருடிய பையன்களைப் பிடித்துக் கொடுத்த, கடைவீதி காவல் நிலையம் சென்று புகார் கொடுத்த சிலரை காவல்துறை இரவு 4:00 மணிக்கு வீட்டில் சென்று புகார் கொடுத்தவர்களைக் கைது செய்துள்ளார்கள். திருடிய குற்றவாளிகளை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டுவிட்டார்கள்.
மீண்டும் அதே இடத்தில் அதே விபச்சாரம் திருட்டு தொழில் நடைபெற்று வருகிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
பகுதிவாசிகள் இன்று கோவை மாவட்ட காவல்துறை ஆணையரைச் சந்தித்தும் இணை ஆணையாளரைச் சந்தித்தும் பொதுமக்கள் புகார் அளித்துள்ளார். அவர்களும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார்கள்.
இந்த சம்பவம் காவல்துறை மீது மக்களுக்கு ஒரு அவநம்பிக்கையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.