தமிழகத்தில் 19-மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும்.!!

தமிழகத்தில் 19-மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4-நகரங்களில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக தற்போது 19-மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.


கோவை: கோவை, சென்னை, மதுரை, உட்பட 4-இடங்களில் சிபிஎஸ்சி தகுதித் தேர்வு நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 19-மாவட்டங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4-நகரங்களில் தேர்வு நடத்தப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக தற்போது 19-மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.

சென்னை,கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய நகரங்களில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...