கிணத்துக்கடவில் 18-லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் அமைக்க பூமி பூஜை.!!!

கல்லாபுரம் மக்களின் 15-ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 18-லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் அமைக்கப் பூமி பூஜையை திமுக மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி துவக்கி வைத்தார்.


கோவை: கிணத்துக்கடவு அருகே கல்லாபுரத்தில் 18-லட்சம் செலவில் சிமெண்ட் சாலை, மழைநீர் வடிகால் அமைக்கப் பூமி பூஜையை திமுக மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி துவக்கி வைத்தார்.

கிணத்துக்கடவு குதிரையாலம் பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்லாபுரம் மக்களின் 15-ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நிதியிலிருந்து மழைநீர் வடிகால் வசதியுடன் கூடிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு இன்று கோவை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

இதில் மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் ராஜன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், நடராஜன், மோகன் குமார், ரமேஷ், பிரகாஷ், சரவணன், கௌதம் உட்பட திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....