வால்பாறை காந்திசிலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகுமாரின் படத்திற்கு வால்பாறை ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஜெயன், நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தினர்.
கோவை: வால்பாறை இந்து முன்னணி சார்பில் சசிகுமாருக்கு ஐந்தாம் ஆண்டு புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை நகர இந்து முன்னணி சார்பில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் ஐந்தாம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு வால்பாறை ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஜெயன் தலைமையில் வால்பாறை காந்திசிலை பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

வால்பாறை காந்திசிலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகுமாரின் படம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து, வால்பாறை ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஜெயன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் சசிகுமாரின் படத்திற்கு மலர் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் வால்பாறை நகர இந்து முன்னணி சார்பில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் ஐந்தாம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வால்பாறை காந்தி சிலை வளாகத்தில் நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சிக்கு வால்பாறை ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஜெயன் தலைமையில் வால்பாறை காந்திசிலை பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
வால்பாறை காந்திசிலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகுமாரின் படம் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
இதனைத் தொடர்ந்து, வால்பாறை ஒன்றிய இந்து முன்னணி தலைவர் ஜெயன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் சசிகுமாரின் படத்திற்கு மலர் தூவி புஷ்பாஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் ஏராளமான இந்து முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.