பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையுயர்வு, வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது என மக்கள் விரோத ஒன்றிய பாஜக மோடி அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோவை மாநகராட்சி 32வது வட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
3 வேளாண் விரோத கருப்பு சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையுயர்வு, வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது என நாட்டை வரலாறு காணாத சீரழிவில் தள்ளியிருக்கும் மக்கள் விரோத ஒன்றிய பாஜக மோடி அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கோவை மாநகராட்சி 32 ஆவது வட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகராட்சி 32வது வட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக திமுக வட்ட செயலாளர் மயில்சாமி அவர்களின் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் GV நவீன் குமார் முன்னிலை வகித்தார். திமுக நிர்வாகிகள் சசிரேகா அரங்கசாமி, திலீப், சம்பத், அருண், காங்கிரஸ் கட்சி வட்டத் தலைவர் கோபால், மாவட்டச் செயலாளர் சாமுவேல் தாஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வன், சுரேஷ், தினேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சம்பத், பிரதீப், மோகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் அய்யாசாமி, கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

3 வேளாண் விரோத கருப்பு சட்டங்கள், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையுயர்வு, வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது என நாட்டை வரலாறு காணாத சீரழிவில் தள்ளியிருக்கும் மக்கள் விரோத ஒன்றிய பாஜக மோடி அரசின் நடவடிக்கைகளை கண்டித்து கோவை மாநகராட்சி 32 ஆவது வட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி 32வது வட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக திமுக வட்ட செயலாளர் மயில்சாமி அவர்களின் தலைமையில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் GV நவீன் குமார் முன்னிலை வகித்தார். திமுக நிர்வாகிகள் சசிரேகா அரங்கசாமி, திலீப், சம்பத், அருண், காங்கிரஸ் கட்சி வட்டத் தலைவர் கோபால், மாவட்டச் செயலாளர் சாமுவேல் தாஸ், இளைஞர் காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வன், சுரேஷ், தினேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சம்பத், பிரதீப், மோகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் அய்யாசாமி, கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.