கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோதர் IPS., அவர்கள் மைதானத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
கோவை: கோவையில் TFSC சார்பாக ஆசாத் நகர் பகுதியில் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மைதானம் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO வின் விளையாட்டுப் பிரிவான Track Force Sports Club (TFSC) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி அளித்து அவர்களை மாநில மற்றும் தேசிய அளவிலான அணிகளில் பங்கெடுக்கச் செய்துள்ளது.
அதன் அடுத்த நிகழ்வாக, விளையாட்டுப் பயிற்சி மைதானம் கோவை கரும்புக்கடை, ஆசாத் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.
TFSC சார்பாக ஆசாத் நகர் பகுதியில் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மைதானம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோதர் IPS., அவர்கள் மைதானத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வை SIO கோவை மாவட்டத் தலைவர் சகோ.முகமது ஆசிக் (Ph.d.,) அவர்கள் தலைமை தாங்கினார்.

மேலும், இந்நிகழ்வில் திமுக கோவை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (Ex.MLA) அவர்களும், ரத்தினம் குழுமத்தின் தலைவர் Dr.மதன் (எ) செந்தில் அவர்களும், சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்ஸ் அலி அவர்களும், இந்தியா மாணவர் இஸ்லாமிய அமைப்பு தமிழ் நாடு தலைவர் (SIO) சபீர் அஹ்மத் அவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர் தலைவர் உமர் பாருக், அவர்களும், ஜமாத் செயலாளர் M. அப்துல் ஹக்கீம் அவர்களும், SA vegetable உரிமையாளர் SA பஷீர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், TFSC தமிழக பொறுப்பாளர் சகோ. சுல்தான் அவர்கள் நன்றியுரை கூறினார்.

நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசுகளும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.


இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு SIO வின் விளையாட்டுப் பிரிவான Track Force Sports Club (TFSC) கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு முற்றிலும் இலவசமாக பயிற்சி அளித்து அவர்களை மாநில மற்றும் தேசிய அளவிலான அணிகளில் பங்கெடுக்கச் செய்துள்ளது.
அதன் அடுத்த நிகழ்வாக, விளையாட்டுப் பயிற்சி மைதானம் கோவை கரும்புக்கடை, ஆசாத் நகர் பகுதியில் திறக்கப்பட்டுள்ளது.
TFSC சார்பாக ஆசாத் நகர் பகுதியில் விளையாட்டு வீரர்களுக்கான பயிற்சி மைதானம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், கோவை மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோதர் IPS., அவர்கள் மைதானத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்வை SIO கோவை மாவட்டத் தலைவர் சகோ.முகமது ஆசிக் (Ph.d.,) அவர்கள் தலைமை தாங்கினார்.
மேலும், இந்நிகழ்வில் திமுக கோவை மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் (Ex.MLA) அவர்களும், ரத்தினம் குழுமத்தின் தலைவர் Dr.மதன் (எ) செந்தில் அவர்களும், சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்ஸ் அலி அவர்களும், இந்தியா மாணவர் இஸ்லாமிய அமைப்பு தமிழ் நாடு தலைவர் (SIO) சபீர் அஹ்மத் அவர்களும், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர் தலைவர் உமர் பாருக், அவர்களும், ஜமாத் செயலாளர் M. அப்துல் ஹக்கீம் அவர்களும், SA vegetable உரிமையாளர் SA பஷீர் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும், TFSC தமிழக பொறுப்பாளர் சகோ. சுல்தான் அவர்கள் நன்றியுரை கூறினார்.
நிகழ்வில் மாணவர்களுக்கு பரிசுகளும், கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.