கிணத்துக்கடவில் 2-ம் கட்ட முகாமில் 2451-பேருக்கு கொரோனா தடுப்பூசி.!!

முதல்கட்ட சிறப்பு முகாமை விட, இரண்டாம் கட்ட சிறப்பு முகாமில் குறைவான தடுப்பூசியே இருப்பு இருந்ததால் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்தவர்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றம்.


கோவை: கிணத்துக்கடவு தாலுகாவில் நடைபெற்ற 2-ம் கட்ட முகாமிம் 2451-பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 100% கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்குப் போடும் வகையில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.



அதன்படி இன்று இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 15-இடங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 2451-பேருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிட் சீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

முதல்கட்ட சிறப்பு முகாமை விட, இரண்டாம் கட்ட சிறப்பு முகாமில் குறைவான தடுப்பூசியே இருப்பு இருந்ததால் தடுப்பூசி போட ஆர்வத்துடன் வந்தவர்கள் தடுப்பூசி போட முடியாமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...