வால்பாறையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள்… வீட்டை சேதப்படுத்தி அட்டகாசம்.!!

3-காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வீட்டின் ஜன்னல் கதவு மற்றும் அருகில் உள்ள நியாய விலை கடையை உடைத்து அட்டகாசம் செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


வால்பாறை: வால்பாறை அருகே ஈடியார் எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் தேயிலைத் தோட்ட குடியிருப்பை இடித்துச் சேதப்படுத்தியது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் வீடுகளை இடித்து சேதப்படுத்துவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



வால்பாறை அருகே ஈடியார் எஸ்டேட் பகுதியில் 3-காட்டு யானைகள் அப்பகுதியைச் சுற்றி வந்தது. இந்நிலையில், இரவு அப்பகுதி குடியிருப்பு பகுதியில் நுழைந்து செல்வி என்பவர் வீட்டின் ஜன்னல் கதவு மற்றும் அப்பகுதி நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்தியது இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



இதை வால்பாறை தி.மு.க பொறுப்பாளர் பால் பாண்டி மற்றும் 10-வது வார்டு கவுன்சிலர் செல்வம் மற்றும் கிருஷ்ணமூர்த்தி நல்லதம்பி ஆகியோர்கள் யானையால் சேதப்படுத்தப்பட வீட்டில் உள்ளவர்களுக்கு ஆறுதல் கூறி யானைகள் குடியிருப்பு பகுதிகளில் வராமல் தடுக்க வனத்துறைக்குக் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...