அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல வாரியம் இணைந்து இந்த தடுப்பூசி முகாமை நடத்தினர்.
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கட்டுமானப் பணியாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சிறப்புகொரானா தடுப்பூசி முகாம் இன்று கச்சேரி வீதி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல வாரியம்இணைந்து இந்த தடுப்பூசி முகாமை நடத்தினர். இந்த முகாம் நடைபெற உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும், தடுப்பூசி செலுத்த வந்த தொழிலாளர்களுக்கு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முட்டை, பால், பிஸ்கட் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.
அப்பல்லோ மருத்துவமனை மற்றும் மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல வாரியம்இணைந்து இந்த தடுப்பூசி முகாமை நடத்தினர். இந்த முகாம் நடைபெற உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கு கட்டுமான தொழிலாளர்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும், தடுப்பூசி செலுத்த வந்த தொழிலாளர்களுக்கு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முட்டை, பால், பிஸ்கட் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டது.