மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சோலையாறு அணையின் நீர்மட்டம் 161-அடி உயர்வு. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
வால்பாறை: வால்பாறை சுற்று வட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால்தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. காற்று அழுத்தத் தாழ்வு நிலையால் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவலின் படி கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளான சங்கிலி ரோடு, பண்ணிமேடு, ஆனைமுடி, நல்லமுடி முடிஷ், சோலையாறு வால்பாறை காஞ்சமலை போன்ற பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.

இந்த கனமழையால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அதிகம் சிரமப்பட்டனர். மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சோலையாறு அணையின் நீர்மட்டம் 161-அடி உயரத்தில் உள்ளது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. காற்று அழுத்தத் தாழ்வு நிலையால் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவலின் படி கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளான சங்கிலி ரோடு, பண்ணிமேடு, ஆனைமுடி, நல்லமுடி முடிஷ், சோலையாறு வால்பாறை காஞ்சமலை போன்ற பகுதிகளில் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது.
இந்த கனமழையால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அதிகம் சிரமப்பட்டனர். மழையால் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சோலையாறு அணையின் நீர்மட்டம் 161-அடி உயரத்தில் உள்ளது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.