தேயிலைத் தோட்டத்தின் வழியாக வந்த ஒற்றை காட்டு யானையால் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
கோவை: வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் சுற்றித்திரிந்த ஒற்றை காட்டு யானையால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வால்பாறை அருகே தாய் முடி எஸ்டேட் தேயிலைத் தோட்டம் மூன்றாவது பிரிவில் தேயிலைத் தோட்டப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, திடீரென்று அப்பகுதியில் தேயிலைத் தோட்டத்தின் வழியாக வந்த ஒற்றை காட்டு யானையை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து, அச்சத்துடன் பாதுகாப்பான பகுதிக்குச் சென்றனர். இதனால் சிறிது நேரம் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை அப்பகுதியில் இருந்து விரட்டினர். அதன்பின், தேயிலை தோட்டம் பணியை மாற்று தோட்டத்தில் வேலை செய்தனர்.
தேயிலைத் தோட்டத்தின் வழியாக வந்த ஒற்றை காட்டு யானையால் தேயிலை தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. வால்பாறை அருகே தாய் முடி எஸ்டேட் தேயிலைத் தோட்டம் மூன்றாவது பிரிவில் தேயிலைத் தோட்டப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் தேயிலை பறித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது, திடீரென்று அப்பகுதியில் தேயிலைத் தோட்டத்தின் வழியாக வந்த ஒற்றை காட்டு யானையை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்து, அச்சத்துடன் பாதுகாப்பான பகுதிக்குச் சென்றனர். இதனால் சிறிது நேரம் தேயிலை பறிக்கும் பணி பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை அப்பகுதியில் இருந்து விரட்டினர். அதன்பின், தேயிலை தோட்டம் பணியை மாற்று தோட்டத்தில் வேலை செய்தனர்.
தேயிலைத் தோட்டத்தின் வழியாக வந்த ஒற்றை காட்டு யானையால் தேயிலை தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.