டெல்லியை அதிர வைத்த ராபியா கொலை விவகாரம்: திருப்பூரில் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்.!!

பெண் காவலர் ராபியா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: டெல்லியில் ராபியாவின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

டெல்லியில் பெண் காவலர் ராபியா கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, உரிய நீதியை மத்திய-மாநில அரசுகள் பெற்றுத்தரக் கோரியும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுப்பதோடு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கக் கோரியும், பெண்களுக்கு எதிராக நடைபெறும் அனைத்து குற்றங்களுக்கும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய-மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.



உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெல்ஃபர் கட்சியின் மகளிர் அணி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் சிறுமிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...