உடுமலைப்பேட்டையில் மீண்டும் பணி வழங்கக்கோரிவருவாய்த்துறை ஊழியர் உண்ணாவிரத போராட்டம்.!!!

திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே உள்ள வாளவாடி கிராமத்தில் மீண்டும் பணி வழங்கக்கோரி வருவாய்த்துறை ஊழியர் திலீப் குமார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.


திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகே உள்ள வாளவாடி கிராமத்தில் மீண்டும் பணி வழங்கக்கோரி வருவாய்த்துறை ஊழியர் திலீப் குமார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

உடுமலைப்பேட்டை அருகே உள்ள வாளவாடி கிராமத்தில் திலீப் குமார் என்பவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர் கடந்த ஆண்டு சமூக வலைத்தளங்களில் பிரதமர் குறித்து பல்வேறு பதிவுகளைப் பதிவிட்டதாக பாஜகவினர் புகார் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் இவரை பணியிடை நீக்கம் செய்தது, வருவாய்த்துறை ஒரு சிறிய பிரச்சனைக்காக ஓராண்டுக்கு மேலாகப் பணி வழங்காமல் இழுத்தடிப்பது என வருவாய் துறையினர் மீது இவர் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று உடுமலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தனக்குப் பணி வழங்க வேண்டும் எனக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...