கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பராமரிப்புப் பணிகளை பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு..!

கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பராமரிப்புப் பணிகளை பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார்.


கோவை: கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கு பராமரிப்புப் பணிகளை பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம் நேரில் ஆய்வு செய்தார்.



கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதிக்குட்பட்ட வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கு பராமரிப்பு பணிகளையும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆயத்தப் பணிகளையும் இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, வெள்ளலூர் குப்பைக்கிடங்கு மூலம் பொது மக்களுக்கு எந்த பாதிப்பில்லாத வகையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் தரமாகவும் பணிகளை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.



இதில் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் என பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...