கோவை கிணத்துக்கடவு அருகே சட்டவிரோதமாக பொது இடத்தில் மது குடித்த நபர் மீது வழக்குப்பதிவு..!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே அரசின் தடையை மீறி பொது இடத்தில் மது குடித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே அரசின் தடையை மீறி பொது இடத்தில் மது குடித்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி நேற்று இரவு சொக்கனூர் பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அனுமதி இல்லாத பொது இடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மது குடித்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பொது இடத்தில் மது அருந்திய சொக்கனூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளியான செல்வராஜ் என்பவர் மீது கிணத்துக்கடவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...