கோவை: பொள்ளாச்சி-கோவை ரோடு ஆச்சி பட்டி அருகே பேருந்து மற்றும் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5-பேர் காயமடைந்தனர்.
கோவை: பொள்ளாச்சி-கோவை ரோடு ஆச்சி பட்டி அருகே பேருந்து மற்றும் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5-பேர் காயமடைந்தனர்.
ஆச்சிப்பட்டி அருகே முந்தினம் சரக்கு ஆட்டோவும், பயணிகள் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பொள்ளாச்சியிலிருந்து குள்ளக்காபாளையம் நோக்கி இரும்புக்கம்பி ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ ஒன்று முந்தினம் கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
அப்போது கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்த தனியார் பேருந்தும், சரக்கு ஏற்றி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்தில் முன் கண்ணாடி உடைந்து சிதறியது.

டிரைவர்கள் 5-பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆச்சிப்பட்டி அருகே முந்தினம் சரக்கு ஆட்டோவும், பயணிகள் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பொள்ளாச்சியிலிருந்து குள்ளக்காபாளையம் நோக்கி இரும்புக்கம்பி ஏற்றி வந்த சரக்கு ஆட்டோ ஒன்று முந்தினம் கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தது.
அப்போது கோவையிலிருந்து பொள்ளாச்சி வந்த தனியார் பேருந்தும், சரக்கு ஏற்றி வந்த ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்தில் முன் கண்ணாடி உடைந்து சிதறியது.
டிரைவர்கள் 5-பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதனால் சிறிது நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.