கோவையில் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறியவர்களுக்கு இதுவரை ரூ-6.99 கோடி அபராதம்.!!

கோவை: கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறியவர்களுக்கு இதுவரை ரூ-6.99 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.



கோவை: கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறியவர்களுக்கு இதுவரை ரூ-6.99 கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி முகக்கவசம் அணியாத பொதுமக்கள், சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்காத நிறுவனங்கள், கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காத நிறுவனங்கள், பொதுமக்களுக்கு இதுவரை ரூ.6.99-கோடி அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத பொதுமக்களுக்கு ரூ.200-அபராதம் விதிக்கப்படுகிறது.

மேலும் கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கடைப்பிடிக்காத நிறுவனங்கள் பூட்டி சீல் வைக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு முதல் தற்போது வரை ரூ.6 கோடியே 99 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...